களிகூரு சீயோனே, ஓ மகிழ், எருசலேம்!
சமாதான கர்த்தராம் உன் ராஜா வருகிறார்.
களிகூரு சீயோனே, ஓ மகிழ், எருசலேம்!
ஓசியன்னா! தாவீதின் மைந்தனே நீர் வாழ்கவே!
உம்முடைய நித்திய ராஜ்ஜியத்தை ஸ்தாபியும்;
ஓசியன்னா! தாவீதின் மைந்தனே நீர் வாழ்கவே!
ஓசியன்னா, ராஜாவே! வாழ்க, தெய்வ மைந்தனே!
சாந்தமுள்ள உமது செங்கோல் என்றும் ஆளவும்!
ஓசியன்னா, ராஜாவே வாழ்க, தெய்வ மைந்தனே!