கனவு மனதின் ஓர் ஆசை, நாம் துயிலும் போது
கனவை தேடி உன் இதயம் கேட்பதை எல்லாம் தரும்
உன் கனவை நீ நம்பு, வானவில் சிந்தும் புன்னகை
இதயம் ஏங்கி தவித்தாலும், நீ கனவை நம்பினால்
நீ கண்ட கனவு நிஜமாகும்
"ஓ மணி அடிச்சிருச்சா
இதுக்கு இதே வேல, நீ சொல்றது எனக்கு கேக்குது, எழுந்துட்டன்
என்னோட புதிய நாள் தொடங்கிடுச்சுன்னு தெரியும்
இந்த கடிகாரம் கூட எனக்கு உத்தரவு போடுதுப்பா
ஆனா நான் கனவு காண கூடாதுன்னு இவங்க யாரும்
எனக்கு உத்தரவு போட முடியாது
ஆனா கண்டிப்பா என்னிக்காவது ஒரு நாள்"
என் கனவு நிறைவேறும்
இதயம் ஏங்கி தவித்தாலும் நீ உன் கனவை நம்பினால்
நீ கண்ட கனவு நிஜமாகும்